×

சென்னை மாநகர பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!!

சென்னை : சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மாநகர பேருந்து நடத்துனரை இளைஞர் பிளேடால் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டிக்கெட் எடுக்கக் கூறிய நடத்துனரை இளைஞர் ஜெகதீசன் பிளேடால் கிழித்துள்ளார்.காயமடைந்த நடத்துனர் ஜெகதீசன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சென்னை மாநகர பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!! appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்